Menu
Your Cart

புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தியின் 12 கதைகள்)

புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தியின் 12 கதைகள்)
-5 %
புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தியின் 12 கதைகள்)
₹333
₹350
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


ஷோபாசக்தி புரியாமல் எழுதுபவரில்லை.எழுதியிருப்பதையும் தாண்டி இந்தக் கதைகளில் என்னவெல்லாம்இருக்கின்றன என்பதைப் பார்க்க முனைகின்றன இந்தக் கட்டுரைகள்.

தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகள்பன்னிருவரின் படைப்புகளைஎடுத்துக்கொண்டு, அவற்றின் கலையம்சம் நுட்பங்கள் பற்றியும்பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகைஎழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்படிக் கேளிக்கை எழுத்தாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கிறான் என்று ஆய்வுசெய்த 'புனைவு என்னும் புதிர்' பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து,90களுக்குப் பிறகு வந்த முக்கியமான படைப்பாளியாகிய ஷோபாசக்தியின் 12 கதைகளைஎடுத்துக்கொண்டு, ஒவ்வொரு கதையாக ஆராய்கிறது இந்நூல். 

கட்டுரைகளில் விவாதிக்கப்படும்கதைகள், ஒப்பிட்டு நோக்க வசதியாக இந்தப் புத்தகத்திலேயேஇருப்பது குறிப்பிடத்தக்கது.


Book Details
Book Title புனைவு என்னும் புதிர் (ஷோபாசக்தியின் 12 கதைகள்) (punaivu enum puthir shobasakthi kathaikal)
Author விமலாதித்த மாமல்லன் (Vimalaadhiththa Maamallan)
Publisher சத்ரபதி வெளியீடு (Chatrapathi Veliyeedu)
Pages 280
Published On Jan 2019
Year 2019
Edition 01
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Literature | இலக்கியம், Criticism | விமர்சனம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புனைவு என்னும் புதிர் நூல் தமிழில் ஒரு முதல் முயற்சி. தற்காலத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர்கள் பன்னிருவரின் கதைகளை எடுத்துக்கொண்டு, அவற்றின் நுட்பங்களையும், பொதுவாக படைப்பின் உள் கட்டமைப்பு, அதன் இயக்கம், இலக்கியப் பார்வை, இவ்வகை எழுத்து எப்படிக் கலையாக உயர்கிறது, கலைஞன் எப்பட..
₹190 ₹200
வீட்டிற்குள்பேசிக்கொள்கிறஜாதியபேச்சைவெளியில், திமிர்த்தனமாகப்பேசியதால்உருவானவிவகாரம். பொதுவெளிஎல்லோருக்குமானது. அங்குசொல்லப்படும்கருத்துக்கள், மற்றவர்களிடமிருந்துஎதிர்வினைகளைஉருவாக்கும். சொல்பவர்பிரமுகராகவேறுஇருந்துவிட்டால்கேட்கவேவேண்டாம். பாடகிசின்மயியின்அசட்டுத்தனமானபிராமணீயகருத்துகளுக்குஎதிர்வினை..
₹285 ₹300
மார்ச் 2015லிருந்து ஜூன் 2016க்குள் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் இன்னும் விரித்து எழுதியிருக்கலாம் என்கிற எண்ணத்தை வாசகனுக்கு உண்டாக்க வல்லவை. இதுவே இவற்றின் வெற்றி என்று கூறலாம். இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதையை 'ஆனந்த விகடன்', 'உயிர்மை' ஆகிய பத்திரிக்கைகள் 'பிரச்சினை பண்ணுவார்கள்' என்று வெளியிடத் தயங..
₹95 ₹100